கனடாவில் உணவு பாதுகாப்பில்லாமல் இருக்கும் பெருந்தொகையான மக்கள்!

கனடாவில் கடந்த ஆண்டில் சுமார் ஆறு மில்லியன் பேர் ஏதோ ஓர் வகையிலான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளனர். றொரன்டோ பல்கலைகழக ஆய்வாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கனடாவில் கடந்த 2021ம் ஆண்டில் 5.8 மில்லியன் பேர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதில் 1.4 மில்லியன் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் எனவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலம் முதல் தற்போது வரையிலான காலத்தில் உணவு பாதுகாப்பின்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மூன்றாண்டு காலமாக உணவுப் … Continue reading கனடாவில் உணவு பாதுகாப்பில்லாமல் இருக்கும் பெருந்தொகையான மக்கள்!